Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தற்கொலை செய்த மாணவி லாவண்யா குடும்பத்திற்கு ரூ.10 லட்சம்: அண்ணாமலை வழங்கினார்!

Webdunia
ஞாயிறு, 30 ஜனவரி 2022 (15:00 IST)
மதமாற்றம் செய்ய வற்புறுத்தியதால் தற்கொலை செய்ததாக கூறப்படும் லாவண்யாவின் குடும்பத்தினருக்கு ரூபாய் 10 லட்சம் நிதி உதவியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் அளித்துள்ளார்
 
தற்கொலை செய்துகொண்ட அரியலூர் பள்ளி மாணவி லாவண்யா குடும்பத்தினருக்கு பாஜக சார்பில் இன்று 10 லட்ச ரூபாய் வழங்கப்பட்டது
 
திருமானூர் அருகே மாணவி வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் இந்த நிதி உதவி வழங்கினார் 
 
அவருடன் வானதி ஸ்ரீனிவாசன், சிபி ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் நேரில் சென்று மாணவி புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலாம் ஆண்டு பொறியியல் வகுப்புகள் தொடங்குவது எப்போது? அண்ணா பல்கலை அறிவிப்பு..!

மேற்கு வங்கத்தில் ஒரு கோடி ரோஹிங்கியா மற்றும் பங்களாதேஷ் முஸ்லிம் வாக்காளர்கள்: பாஜக பரபரப்பு குற்றச்சாட்டு

சேராத இடம்தனில் சேர்ந்து தீராத பழிக்கு உள்ளான எடப்பாடியார்! - முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கு!

முன்னாள் பிரதமர் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா பாலிய வழக்கு: சாகும் வரை சிறை என தீர்ப்பு..!

என்னுடைய பெயரே வாக்காளர் பட்டியலில் இல்லை: தேஜஸ்வி யாதவ் அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments