Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தற்கொலை செய்த மாணவி லாவண்யா குடும்பத்திற்கு ரூ.10 லட்சம்: அண்ணாமலை வழங்கினார்!

Webdunia
ஞாயிறு, 30 ஜனவரி 2022 (15:00 IST)
மதமாற்றம் செய்ய வற்புறுத்தியதால் தற்கொலை செய்ததாக கூறப்படும் லாவண்யாவின் குடும்பத்தினருக்கு ரூபாய் 10 லட்சம் நிதி உதவியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் அளித்துள்ளார்
 
தற்கொலை செய்துகொண்ட அரியலூர் பள்ளி மாணவி லாவண்யா குடும்பத்தினருக்கு பாஜக சார்பில் இன்று 10 லட்ச ரூபாய் வழங்கப்பட்டது
 
திருமானூர் அருகே மாணவி வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் இந்த நிதி உதவி வழங்கினார் 
 
அவருடன் வானதி ஸ்ரீனிவாசன், சிபி ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் நேரில் சென்று மாணவி புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாவட்டங்களில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

பதவியேற்பின்போது பாலஸ்தீனத்தை ஆதரித்து முழக்கம்.. ஒவைசி தகுதி நீக்கம் செய்யப்படுகிறாரா?

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தலைமறைவு.. என்ன நடந்தது?

வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை தடுக்க கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு..!

திமுகவும் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளது: முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments