Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று நடந்தது என்ன?? பேரவை அப்டேட்ஸ்!

Webdunia
திங்கள், 13 செப்டம்பர் 2021 (12:00 IST)
இன்று சட்டப்பேரவையில் பல முக்கிய விவாதங்களும் அறிவிப்புகளும் வெளியாகின. அவை பின்வருமாறு... 

 
1. டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும்.
2. 700 ஆயுள் தண்டனை கைதிகளை முன்விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கும். 
3. ஜெயலலிதா மரணம் பற்றிய விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளதாக தகவல். 
4. உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்ட நிலையில் காவல்துறை ஆணையம் அமைக்கப்படும்.
5.  கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகை வரை அடகு வைத்து பெற்றகடன்கள் தள்ளுபடி செய்யப்படும். 
6. இனி பேருந்துகளில் காவலர்களுக்கும் இலவச பயணம் செய்ய அனுமதிக்கப்படுவதாக அறிவிப்பு. 
7. பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை நீட் விலக்கு குறித்த சட்ட மசோதா தாக்கல்

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments