இன்று நடந்தது என்ன?? பேரவை அப்டேட்ஸ்!

Webdunia
திங்கள், 13 செப்டம்பர் 2021 (12:00 IST)
இன்று சட்டப்பேரவையில் பல முக்கிய விவாதங்களும் அறிவிப்புகளும் வெளியாகின. அவை பின்வருமாறு... 

 
1. டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும்.
2. 700 ஆயுள் தண்டனை கைதிகளை முன்விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கும். 
3. ஜெயலலிதா மரணம் பற்றிய விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளதாக தகவல். 
4. உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்ட நிலையில் காவல்துறை ஆணையம் அமைக்கப்படும்.
5.  கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகை வரை அடகு வைத்து பெற்றகடன்கள் தள்ளுபடி செய்யப்படும். 
6. இனி பேருந்துகளில் காவலர்களுக்கும் இலவச பயணம் செய்ய அனுமதிக்கப்படுவதாக அறிவிப்பு. 
7. பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை நீட் விலக்கு குறித்த சட்ட மசோதா தாக்கல்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹார்மூஸ் நீரிணையை கடந்த இன்னொரு இந்திய கப்பல்.. கிரீன் ஆஷாவுக்கு பச்சைக்கொடி..!

CBSE 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது? முக்கிய தகவல்..!

அதிமுக 210 தொகுதிகளில் வெற்றிபெறும்!. எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை!...

கூடைப்பந்து விளையாடி கொண்டிருந்த 20 வயது மாணவர் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் சக மாணவர்கள்..!

பாகிஸ்தான் சொன்ன 2 கட்ட அமைதி திட்டம்.. அமெரிக்கா - ஈரான் போர் முடிவுக்கு வருமா?

அடுத்த கட்டுரையில்
Show comments