Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ-பட்ஜெட் தாக்கலுக்கு ரெடியாகும் சட்டப்பேரவை

Webdunia
வியாழன், 5 ஆகஸ்ட் 2021 (14:31 IST)
சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்படவும் திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் முடக்கிவிடப்பட்டது. 

 
தமிழக பட்ஜெட் ஆகஸ்ட் 13 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட உள்ளதாகவும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக வரலாற்றில் முதல் முறையாக விவசாய பட்ஜெட் தனியாக அன்றைய தினமே தாக்கல் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்படவும் திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் முடக்கிவிடப்பட்டது. இதன் அடிப்படையில் சென்னை கலைவாணர் அரங்கில் சட்டமன்ற உறுப்பினர்கள் அமரக்கூடிய இருக்கைக்கு எதிர்புறம் உள்ள மேஜையில் கணினிகள் தற்போது பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் டேப் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

800 மதுப்பாட்டில்களையும் குடித்து தீர்த்த எலிகள்? - எலிகளை கைது செய்ய கோரிக்கை!

ஐ.ஏ.எஸ் அதிகாரி போல் நடித்த தண்ணீர் விற்பனையாளர்.. ரூ.21.65 லட்சம் தொழிலதிபரிடம் மோசடி..!

தொடரும் அறங்காவலர் பஞ்சாயத்து! குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் ஆடித்திருவிழா ரத்து!

கணவரை விட மனைவி அழகு.. மொட்டையடித்து அசிங்கப்படுத்திய குடும்பத்தினர்.. விரக்தியில் கைக்குழந்தையுடன் பெண் தற்கொலை..!

உங்களுடன் ஸ்டாலின் என்பதற்கு பதில் பொய்களுடன் ஸ்டாலின் என்பதுதான் பொருத்தமாக இருக்கும்: ஜெயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments