Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் தபால் வாக்கு பெறும் பணி தொடங்கியது!

Webdunia
வெள்ளி, 26 மார்ச் 2021 (10:50 IST)
வருகிற ஏப்ரல் 6-ந்தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பரப்புரையில் கட்சி வேட்பாளர்கள் முழு வீச்சில் இறங்கியுள்ள நிறையில் தேர்தல் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 
 
கொரோன தொற்று பரவலால் தேர்தல் ஆணையம் இந்த வருடம் எப்போதும் இல்லாத அளவுக்கு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில் சென்னையில் தபால் வாக்கு பெறும் பணி தொடங்கியுள்ளது. 
 
முதியவர்களிடம் வீடுகளுக்கே சென்று தபால் வாக்கு பெறப்படுகிறது. 15 தபால் ஓட்டுக்களுக்கு ஒரு குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது. இதில், 80 வயது மேல் உள்ள முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கொரோனா பாதித்தவர்கள் உள்ளிட்டோருக்கு தபால் ஓட்டு அளிக்கும் வசதியை தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்ஸ்டாகிராம்ல சின்ன பசங்க அதை பண்ண முடியாது! - புதிய கட்டுப்பாடுகள்!

இன்று ஒரே நாளில் ரூ.1200 உயர்ந்த தங்கம் விலை.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

தஹாவூர் ராணா நாடு கடத்தல்.. டெல்லிக்கு வருவதால் உச்சகட்ட பாதுகாப்பு..!

13 வயது சிறுமிகளை காதல் வலை.. வன்கொடுமை செய்த 14 பேர்? - அதிர்ச்சி சம்பவம்!

உலகம் முழுவதும் உச்சத்தில் செல்லும் பங்குச்சந்தை.. இந்திய முதலீட்டாளர்களுக்கு மட்டும் சோகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments