கோகுல இந்திரா, வளர்மதி பின்னடைவு

Webdunia
வியாழன், 19 மே 2016 (10:00 IST)
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அதில் அண்ணா நகர் மற்றும் ஆயிரம் விளக்கு தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக பெண் அமைச்சர்கள் பின்டைவில் உள்ளனர்.


 
 
அதிமுகவில் அண்ணா நகர் தொகுதியில் போட்டியிட்டார் கோகுல இந்திரா, ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டார் பா.வளர்மதி. இவர்கள் இருவரும் அதிமுகவின் முக்கிய பெண் அமைச்சர்கள்.
 
தற்போதைய நிலவரப்படி கோகுல இந்திராவும், வளர்மதியும் பின்னடைவில் உள்ளனர்.
 
 
பரபரப்பான வாக்கு எண்ணிக்கை : முன்னிலை வகிப்பது யார்? - தேர்தல் நிலவரம் உடனுக்குடன்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக அரசியலில் 1967 மற்றும் 1977-ல் நிகழ்ந்த வரலாற்று மாற்றங்களை விஜய் குறிப்பிடுவது ஏன்?

100 நாளில் 100 பிளான்.. விஜய் - செங்கோட்டையன் போட்ட அதிரடி திட்டம்..!

ஸ்ரீரங்கம் கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு குடும்பமே தற்கொலை.. கடிதத்தில் இருந்த அதிர்ச்சி காரணம்..!

அடுத்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுமா? பங்குச்சந்தையில் தாக்கம் இருக்காதே..!

பால்வாடி கட்சிக்கு பவள விழா கட்சி பதில் சொல்லணுமா?!.. தவெகவை சீண்டிய சேகர் பாபு!...

அடுத்த கட்டுரையில்
Show comments