Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவாரூரில் தொடங்கியது பிரசித்தி பெற்ற ஆழித் தேரோட்டம்!

Webdunia
வியாழன், 25 மார்ச் 2021 (09:22 IST)
உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித் தேரோட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

பங்குனி உத்திர பெருவிழாவையொட்டி ஆண்டுதோறும் திருவாரூர் தியாகராஜர் கோவிலில் தேரோட்டம் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக தேரோட்டம் நடைபெறாத நிலையில் இந்த ஆண்டுக்கான தேரோட்டம் இன்று தொடங்கி நடந்து வருகிறது.

மக்கள் தேரோட்டத்தை கண்டு களிக்கும் விதமாகவும், திருவாரூரில் மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவாரூர் மற்றும் சுற்றுவட்டார மாவட்டத்தில் இருந்து மக்கள் பலர் தேரோட்டத்திற்கு வருவதால் சிறப்பு பேருந்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள நிலையில் கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த மாஸ்க் அணியுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்
Show comments