புகழ்பெற்ற திருவாரூர் தேரோட்டம் எப்போது? – தேதி அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 20 பிப்ரவரி 2022 (11:49 IST)
தமிழகத்தின் மிகப்பெரும் பெரிய தேரான திருவாரூர் தேரோட்டம் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் மிகப்பெரும் தேராக போற்றப்படுவது திருவாரூர் தேர். ஆண்டுதோறும் மாசி மாதத்தில் திருவாரூர் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ளதால் கட்டுபாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் தற்போது திருவாரூர் தேரோட்டம் மார்ச் 15ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேரோட்டம் அன்று மாவட்ட உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணத்தில் திடீர் மாற்றமா? என்ன காரணம்?

பாமகவினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும்! மேடையில் அறிவுறுத்திய உதயநிதி ஸ்டாலின்!?

சிவாஜிநகர் மெட்ரோ நிலையத்திற்கு புனித மேரி என பெயர் மாற்றமா? அமைச்சர் விளக்கம்..!

நெல் வயலுக்கு சென்று சுற்றிப்பார்த்த பிரியங்கா காந்தி.. நாட்டுப்புற பாடல்களை பாடி மகிழ்ச்சி..!

திடீரென 16,000 வெளிநாட்டவர்களை நாடு கடத்தும் மத்திய அரசு.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments