Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புகழ்பெற்ற திருவாரூர் தேரோட்டம் எப்போது? – தேதி அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 20 பிப்ரவரி 2022 (11:49 IST)
தமிழகத்தின் மிகப்பெரும் பெரிய தேரான திருவாரூர் தேரோட்டம் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் மிகப்பெரும் தேராக போற்றப்படுவது திருவாரூர் தேர். ஆண்டுதோறும் மாசி மாதத்தில் திருவாரூர் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ளதால் கட்டுபாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் தற்போது திருவாரூர் தேரோட்டம் மார்ச் 15ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேரோட்டம் அன்று மாவட்ட உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

இதய அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்.. ஏழு பேர் பரிதாப பலி..

திமுகவை முந்திய ஆம் ஆத்மி.. வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments