Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புகழ்பெற்ற திருவாரூர் தேரோட்டம் எப்போது? – தேதி அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 20 பிப்ரவரி 2022 (11:49 IST)
தமிழகத்தின் மிகப்பெரும் பெரிய தேரான திருவாரூர் தேரோட்டம் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் மிகப்பெரும் தேராக போற்றப்படுவது திருவாரூர் தேர். ஆண்டுதோறும் மாசி மாதத்தில் திருவாரூர் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ளதால் கட்டுபாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் தற்போது திருவாரூர் தேரோட்டம் மார்ச் 15ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேரோட்டம் அன்று மாவட்ட உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments