Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குளத்தில் மூழ்கிய சிறுமி, காப்பாற்ற முயன்று 5 பேர் பலி! – திருவள்ளூரில் சோகம்!

Webdunia
புதன், 14 ஜூலை 2021 (12:21 IST)
திருவள்ளூரில் குளத்தில் மூழ்கிய சிறுமியை காப்பாற்ற முயன்று ஒரே சமயத்தில் 5 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூரில் புதுக்கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள அங்காளம்மன் குளத்தில் அப்பகுதி மக்கள் குளிப்பது, துணி துவைப்பது உள்ளிட்டவற்றை மேற்கொள்வது வழக்கம். இந்நிலையில் அக்குளத்தில் வழக்கம்போல சிலர் குளித்துக் கொண்டிருந்தபோது சிறுமி ஒருவர் மூழ்கியதாக தெரிகிறது.

அந்த சிறுமியை காப்பாற்ற மேலும் சில சிறுமிகள் முயன்று அவர்களும் நீரில் மூழ்க அவர்களை காப்பாற்ற முயன்ற 38 வயது பெண்மணியும் நீரில் மூழ்கினார். இந்த விபத்து சம்பவத்தில் மூன்று சிறுமிகள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிரா சட்டமன்ற எம்.எல்.ஏக்கள் அடிதடி சண்டை.. சட்டமன்றத்திற்கு குண்டர்கள் வந்தார்களா?

கோபாலபுரம் இல்லத்தில் மு.க.முத்து உடல்; துணை முதல்வர் உதயநிதி அஞ்சலி..!

வங்கதேசத்தவர்கள் என கூறி முகாமில் அடைக்கப்பட்ட 19 பேர். சொந்த நாட்டிலேயே அகதிகளா?

15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த 3 மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments