Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குளத்தில் மூழ்கிய சிறுமி, காப்பாற்ற முயன்று 5 பேர் பலி! – திருவள்ளூரில் சோகம்!

Webdunia
புதன், 14 ஜூலை 2021 (12:21 IST)
திருவள்ளூரில் குளத்தில் மூழ்கிய சிறுமியை காப்பாற்ற முயன்று ஒரே சமயத்தில் 5 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூரில் புதுக்கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள அங்காளம்மன் குளத்தில் அப்பகுதி மக்கள் குளிப்பது, துணி துவைப்பது உள்ளிட்டவற்றை மேற்கொள்வது வழக்கம். இந்நிலையில் அக்குளத்தில் வழக்கம்போல சிலர் குளித்துக் கொண்டிருந்தபோது சிறுமி ஒருவர் மூழ்கியதாக தெரிகிறது.

அந்த சிறுமியை காப்பாற்ற மேலும் சில சிறுமிகள் முயன்று அவர்களும் நீரில் மூழ்க அவர்களை காப்பாற்ற முயன்ற 38 வயது பெண்மணியும் நீரில் மூழ்கினார். இந்த விபத்து சம்பவத்தில் மூன்று சிறுமிகள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments