Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உங்களின் ஆபாசப்படம் என்னிடம் உள்ளது – பெண்களுக்கு மிரட்டல் செய்தி விடுத்தவர் கைது !

Webdunia
சனி, 21 செப்டம்பர் 2019 (15:21 IST)
திருப்பூரில் பெண்களிடம் ஆபாசப் படங்களை வைத்திருப்பதாகக் கூறி மிரட்டல் விடுத்த நபரைப் போலிஸார் கைது செய்துள்ளனர்.

திருப்பூரில் உள்ள நல்லூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு முன்பின் தெரியாத ஒருவரிடம் இருந்து குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில் ‘உங்களுடைய ஆபாசப்படத்தை நான் வைத்துள்ளேன். 5 லட்ச ரூபாய் தராவிட்டால் இணையத்தில் அதைப் பதிவேற்றிவிடுவேன்.’ எனக் கூறி மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்த விஷயம் தொடர்பாக அந்த பெண் டுக்க காவல் ஆணையர் சஞ்சய் குமாரிடம் புகார் அளிக்க, துணை ஆணையர் இ.எஸ்.உமா மேற்பார்வையில் நடந்த விசாரணையில் சேலத்தை சேர்ந்த நரேஷ் (27) என்பவரை நேற்று பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் ’அவர் ஐடிஐ முடித்தவர் என்பதும், அடுத்த மாதம் அவருக்கு திருமணம் நடக்க இருப்பதால் அதற்காக பணம் புரட்டுவதற்காக இதுபோல நூதனமான முறையில் ஈடுபட்டுள்ளார்.’ எனத் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments