Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய மொபைல் ஆப்ஸ்: திருப்பதி செல்ல எளிய வழி

Webdunia
சனி, 9 ஜூலை 2016 (12:36 IST)
திருப்பதி செல்ல பக்தர்கள் முன்பதிவு செய்ய புதிய மொபைல் ஆப்ஸ் வசதி உருவாக்கப்பட்டுள்ளது.
 

 
உலக அளவில் புகழ்பெற்ற கோவில் திருப்பதி திருமலை. இங்குள்ள வெங்கடாஜலபதி சுவாமியை தரிசனம் செய்ய இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து தினசரி பல லட்சம் பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
 
திருமலையில் சுவாமி தரிசனம் செய்யவும், அங்கு வாடகை அறை எடுக்கவும் முன்பதிவு செய்யும் வசதி தொடங்கப்பட்டது.
 
மேலும், இந்த வசதியை மொபைல் ஆப்ஸ் மூலம் அளிக்க திருப்பதி திருமலை தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதற்காக டாடா கன்சல்டன்சி நிறுவனம் மூலம் தொழில் நுட்ப ஆதரவு கோரப்பட்டுள்ளது. விரைவில் மொபைல் - ஆப்ஸ் வசதி நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நாளை பெளர்ணமி.! திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு.!

இரவு 10 மணி வரை 34 மாவட்டங்களில் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கைகளால் மனிதக் கழிவை அகற்றும் ஊழியர்.! மாநகராட்சி மீது நடவடிக்கை பாயுமா.?

ராஜேஷ் தாஸ் மீது மனைவி புகார்.! கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு..!!

நடுவானில் குலுங்கிய விமானம்..! பயணி ஒருவர் உயிரிழந்த பரிதாபம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments