Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல நடிகருக்கு எதிரான திருப்பதி தேவஸ்தானம் புகார் ? போலீஸார் வழக்குப் பதிவு

Webdunia
சனி, 6 ஜூன் 2020 (23:31 IST)
திருப்பதி ஏழுமலையான் கோயில் குறித்து அவதூறு பேசியதாக நடிகர் சிவக்குமார் மீது திருப்பதி தேவஸ்தானத்தின் விஜிலென்ஸ் பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

நடிகர் சிவக்குமார்,திருப்பதி தேவஸ்தானத்தில் தவறுகள் நடைபெறுவதாகவும், அங்கு பக்தர்கள் செல்ல வேண்டாம் என்று பேசியது போன்ற வீடியோ தொடர்பாக தமிழ் மாயன் திருப்பதி தேவஸ்தானத்திற்கு இமெயில் மூலம் அனுப்பியுள்ளார்.

தமிழ் மாயன் என்பவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் திருமலையில் உள்ள இரண்டாவது நகர காவல் நிலையத்தில் நடிகர் சிவக்குமார் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகாரைப் பெற்றுக் கொண்ட போலீஸார் நடிகர் சிவக்குமார் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

65 வயது எம்பியை மணந்த 51 வயது பெண் எம்பி.. ஜெர்மனியில் ரகசிய திருமணம்..!

RCB வெற்றி விழா குறித்து முன்பே எச்சரித்த போலீஸ்? கண்டுகொள்ளாத கர்நாடக அரசு? - அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments