Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி தரிசனத்திற்கு ரூ.300 டிக்கெட்! – தொடங்கியது முன்பதிவு!

Webdunia
வெள்ளி, 24 டிசம்பர் 2021 (10:13 IST)
திருப்பதியில் ஜனவரி மாத தரிசனத்திற்கான முன்பதிவுகள் இன்று தொடங்கியுள்ள நிலையில் முன்பதிவு வேகமாக நடந்து வருகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சென்று தரிசனம் செய்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக கொரோனா காரணமாக தினசரி தரிசனத்திற்கு குறிப்பிட்ட அளவு பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். சிறப்பு தரிசனம், வழக்கமான தரிசனம் உள்ளிட்டவற்றிற்கு முன்பதிவு செய்வதுடன் தடுப்பூசி சான்றிதழும் கட்டாயம் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜனவரி மாதத்திற்கான ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் முன்பதிவு தொடங்கியுள்ளது. ஜனவரி 1 முதல் 12ம் தேதி வரை ஒரு நாளைக்கு 12,000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என கூறப்பட்டுள்ள நிலையில் முன்பதிவு வேகமாக நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண்களின் சிந்தூரை அரசியலுக்கு பயன்படுத்துவதா? மம்தா, காங்கிரஸ் விமர்சனம்..!

நீட் முதுநிலை தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு..!

பள்ளிகள் திறப்பு ஜூன் 9ஆம் தேதிக்கு தள்ளி போகிறதா? தமிழக அரசு விளக்கம்..!

ரூ.1.28 கோடி சம்பளம் பெற்றவர் இன்று உணவு டெலிவரி பாய்.. காரணம் AI.. அதிர்ச்சி தகவல்..!

தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்பேன், ஆனால்.. கமல்ஹாசன் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments