Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி தரிசனத்திற்கு ரூ.300 டிக்கெட்! – தொடங்கியது முன்பதிவு!

Webdunia
வெள்ளி, 24 டிசம்பர் 2021 (10:13 IST)
திருப்பதியில் ஜனவரி மாத தரிசனத்திற்கான முன்பதிவுகள் இன்று தொடங்கியுள்ள நிலையில் முன்பதிவு வேகமாக நடந்து வருகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சென்று தரிசனம் செய்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக கொரோனா காரணமாக தினசரி தரிசனத்திற்கு குறிப்பிட்ட அளவு பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். சிறப்பு தரிசனம், வழக்கமான தரிசனம் உள்ளிட்டவற்றிற்கு முன்பதிவு செய்வதுடன் தடுப்பூசி சான்றிதழும் கட்டாயம் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜனவரி மாதத்திற்கான ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் முன்பதிவு தொடங்கியுள்ளது. ஜனவரி 1 முதல் 12ம் தேதி வரை ஒரு நாளைக்கு 12,000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என கூறப்பட்டுள்ள நிலையில் முன்பதிவு வேகமாக நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments