Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று முதல் மூன்று நாட்களுக்கு தரிசனத்திற்கு தடை! – திருச்செந்தூர் கோவில் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (08:41 IST)
தமிழகத்தில் பிரபலமான அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் மூன்று நாட்களுக்கு தரிசனத்திற்கு தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக பல காலமாக கோவில்கள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது திறக்கப்பட்டுள்ளன. அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் கோவில் திறக்கப்பட்ட நிலையில் முதலில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. பின்னர் தரிசன நேரம் அதிகாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில் வார இறுதிகளில் வழிபாட்டு தளங்கள் செல்ல விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது. அதனால் இன்று முதல் ஞாயிற்றுகிழமை வரை மூன்று நாட்களுக்கு கோவிலில் தரிசனத்திற்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே ஆண்டில் 1.36 கோடி மரங்கள் நட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சாதனை!

நிலவில் விண்கலத்தை நிறுத்தும் முயற்சி தோல்வி.. திடீரென நேரலையை நிறுத்திய ஜப்பான்..!

180 மீட்டர் செல்வதற்கு ஓலா புக் செய்த இளம்பெண்.. காரணத்தை கேட்டு ஆச்சரியம் அடைந்த டிரைவர்..!

வாரத்தின் கடைசி நாளில் ஏமாற்றம் தரும் பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

நான் ரெடிதான் வரவா? 42 நாட்கள், 38 மாவட்டங்கள்.. சுற்றுப்பயணத்திற்கு ரெடியாகும் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments