Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டயர் , வாகனங்களுக்கு தீ ... முதல்வருக்கு எதிராக போராட்டம் : கர்நாடகாவில் பரபரப்பு

Webdunia
புதன், 21 ஆகஸ்ட் 2019 (16:39 IST)
கர்நாடக மாநிலத்தில் முதல்வர் எடியூரப்பா கடந்த மாதம் 26 ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டார். அதன்பின்னர்  அவரது அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் சுயேட்சை எம்.எல். ஏ உள்பட 17 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர்.  இந்நிலையில் அமைச்சர் பதவி கிடைக்காததால் அதிருப்தி பாஜக எம். எல்.ஏக்களின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மூத்த எம்.எல்.ஏவான உமேஷ் கட்டி, பாகசந்திர ஜார்கிகொளி, ரேணிகாச்சார்யா, திப்பாரெட்டி உள்ளிட்ட பலபேருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தனர்.

ஆனால் இவர்களுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லை. எனவே அவர்களின் ஆதவரவாளர்கள் கர்நாடகாவில் உள்ள பல பகுதிகளில் போராட்டங்களில் ஈடுபட்டனர். 
 
மேலும் சாலையில் டயர்களை கொளுத்தியும்ம் வாகனங்களுக்கு தீ வைத்தும் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments