Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த ஜூன் 15-ம் தேதி வரை அவகாசம்!

Webdunia
புதன், 3 ஜூன் 2020 (23:22 IST)
தமிழகத்தில் சென்னை காஞ்சிபுரம்ம் செங்கல்பட்டு , ஆகிய மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த தமிழக மின்சார  வாரியம் வரும் ஜூன் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரொனா காலகட்டத்தில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருப்பதால் மக்கள் தமிழகத்தில் சென்னை காஞ்சிபுரம்ம் செங்கல்பட்டு , ஆகிய மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த தமிழக மின்சார  வாரியம் வரும் ஜூன் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

மேலும்  சென்னைம், காஞ்சிபுரம் , செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில்  ஜூலை 5 வரை மின்கட்டணம் செலுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது எனவும் அதன்பிறகு நாட்கள் நீட்டிக்கப்படாது எனதெரிவித்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments