Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யூடியூபில் ஆபாச பதிவு - டிக் டாக் திவ்யா கைது

Webdunia
வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (15:06 IST)
யூடியூபில் ஆபாச பதிவு வெளியிட்டு வந்த திவ்யா எனும் பெண் போலீஸாரால் தேடப்பட்டு வந்து நிலையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். 

 
தேனி அருகே நாகலாபுரம் என்ற பகுதியை சேர்ந்தவர் திவ்யா. இவர் டிக்டாகில் பிரபலமானவர். இந்தியாவில் டிக் டாக் தடை செய்யப்பட்ட பிறகு யூடியூப் வலைத்தளத்தில் பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு வந்தார். 
 
இந்நிலையில் திவ்யா யூடியூபில் ஆபாச பதிவுகளை வெளியிடுவதாக சைபர் கிரைம் போலீசார் புகார் செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் திவ்யாவின் மீது வழக்கு பதிவு செய்யபட்டது. ஆனால் அவர் தலைமறைவான நிலையில் போலிஸார் இன்று நாகூரில் திவ்யாவை கைது செய்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவிடம் கெஞ்சுவதற்கு பதில் நாமே சாப்பிடலாம்: இறால் வளர்ப்பு நிபுணர்கள் கருத்து..!

கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறை..! பொறியியல் இடங்களில் 80% மாணவர் சேர்க்கை..!

இந்தியாவில் அணுகுண்டு வீசுங்கள்! அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட நபரின் கடைசி வீடியோ!

TNPSC குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு.. முதன்மை தேர்வு தேதியும் அறிவிப்பு..!

மதுரையில் 2 அமைச்சர்கள் இருந்தும் மக்களுக்கு பயனும் இல்லை: செல்லூர் ராஜூ

அடுத்த கட்டுரையில்
Show comments