Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யூடியூபில் ஆபாச பதிவு - டிக் டாக் திவ்யா கைது

Webdunia
வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (15:06 IST)
யூடியூபில் ஆபாச பதிவு வெளியிட்டு வந்த திவ்யா எனும் பெண் போலீஸாரால் தேடப்பட்டு வந்து நிலையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். 

 
தேனி அருகே நாகலாபுரம் என்ற பகுதியை சேர்ந்தவர் திவ்யா. இவர் டிக்டாகில் பிரபலமானவர். இந்தியாவில் டிக் டாக் தடை செய்யப்பட்ட பிறகு யூடியூப் வலைத்தளத்தில் பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு வந்தார். 
 
இந்நிலையில் திவ்யா யூடியூபில் ஆபாச பதிவுகளை வெளியிடுவதாக சைபர் கிரைம் போலீசார் புகார் செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் திவ்யாவின் மீது வழக்கு பதிவு செய்யபட்டது. ஆனால் அவர் தலைமறைவான நிலையில் போலிஸார் இன்று நாகூரில் திவ்யாவை கைது செய்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 சுவருக்கு பெயிண்ட் அடிக்க 233 தொழிலாளர்கள்.. ரூ.1 லட்சம் செலவு.. சமூக வலைத்தளத்தில் வைரலாகும் போலி பில்கள்..!

2 வருடமாக தன்னை போலீஸ் என கூறிய போலி அதிகாரி.. பிடிபட்டது எப்படி?

மொஹரம் பண்டிகை அரசு விடுமுறை ஞாயிறா? திங்களா? தமிழக அரசு விளக்கம்..!

பிரஷாந்த் கிஷோர் தவெகவின் ஆலோசகர் பதவியிலிருந்து விலகல்: என்ன காரணம்?

காவல்துறை அதிகாரியை சரமாரியாக அடித்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments