Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின்சார ரயில்களில் காகிதம் இல்லா டிக்கெட் முறை அறிமுகம்

Webdunia
சனி, 7 நவம்பர் 2015 (05:21 IST)
சென்னையில், மின்சார ரயில்களில் செல்போன் மூலம் டிக்கெட் பெறும்முறையை ரயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது.
 

 
சென்னையில் மின்சார ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளின் வசதியை முன்னிட்டு, காகிதம் இல்லா டிக்கெட் முறை அறிமுகம் செய்யப்ப்டுள்ளது.
 
அதன்படி, மாதந்தாேறும் மின்சார ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள், சீசன் டிக்கெட்டை ஆண்ட்ராய்ட் செல்போன் மூலம் www.sr.indianrailways.gov.in என்ற இணையதளத்துக்கு சென்று சீசன் டிக்கெட் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து பெற்றுக் கொள்ளலாம். இதற்கு, வழக்கமான சீசன் டிக்கெட் விலை கொடுத்தாலே போதுமானது ஆகும். இதே போன்று நடைமேடை டிக்கெட்டுகளையும் செல்போன் மூலமாக பெற்றுக் கொள்ளாலாம். 
 

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

இரண்டாவது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை அரிவாளால் வெட்டி கொலை!

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்.! கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் கைது..!!

இதயம் நின்ற சிறுவனின் உயிரை காப்பாற்றிய பெண் மருத்துவர்.. குவியும் பாராட்டுக்கள்..!

Show comments