Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யானைக்குத் தீ வைத்தவர்கள் மீது குண்டர் சட்டம் ! கலெக்டர் உத்தரவு

Webdunia
செவ்வாய், 9 மார்ச் 2021 (21:39 IST)
கடந்தாண்டு கேரளாவில் ஒரு யானையின் வாயில் பட்டாசு வெடிக்கச் செய்த கொடூரச் சம்பவம் நடந்தது. இதனால் ஒட்டுமொத்த தேசமும் அதிர்ச்சி அடைந்தது.

வனவிலங்குகளைத் துன்புறுத்தக்கூடாது என்று வன அதிகாரிகளும் சமூக ஆர்வலர்களும் எத்தனை கூறினாலும் சிலர் இதைக் கேட்பதேயில்லை.

இந்நிலையில், யானைக்கு தீ வைத்த மற்றொரு கொடூர சம்பவம் நடந்து அதிர்ச்சியை ஏற்படுத்துள்ள நிலையில் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

மசினக்குடியில் யானைக்குத் தீ வைத்த வழக்கில் கைதான பிரசாத் மற்றும் ரேமண் ட் ஆகிய இருவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய நீலகிரி ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

32 வயதில் கொலை செய்தவரை 63 வயதில் கைது செய்த போலீசார்.. காரணம் ஏஐ டெக்னாலஜி..!

பேச்சுவார்த்தை நடத்த இறங்கி வந்த டிரம்ப்.. நிபந்தனை விதித்த சீனா.. மீண்டும் வர்த்தக போரா?

”சார் ப்ளீஸ் பாஸ் பண்ணி விடுங்க!” - விடைத்தாளில் 500 ரூபாயை லஞ்சமாக சொருகிய மாணவன்!

ஷவர்மா சாப்பிட்ட 30 பேர் மருத்துவமனையில் அனுமதி.. கேரளாவில் பரபரப்பு..!

தி.மு.க.வை மட்டுமே நம்பி விசிக இல்லை: தேர்தல் அரசியலில் எந்த முடிவையும் எடுப்போம்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments