Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யானைக்குத் தீ வைத்தவர்கள் மீது குண்டர் சட்டம் ! கலெக்டர் உத்தரவு

Webdunia
செவ்வாய், 9 மார்ச் 2021 (21:39 IST)
கடந்தாண்டு கேரளாவில் ஒரு யானையின் வாயில் பட்டாசு வெடிக்கச் செய்த கொடூரச் சம்பவம் நடந்தது. இதனால் ஒட்டுமொத்த தேசமும் அதிர்ச்சி அடைந்தது.

வனவிலங்குகளைத் துன்புறுத்தக்கூடாது என்று வன அதிகாரிகளும் சமூக ஆர்வலர்களும் எத்தனை கூறினாலும் சிலர் இதைக் கேட்பதேயில்லை.

இந்நிலையில், யானைக்கு தீ வைத்த மற்றொரு கொடூர சம்பவம் நடந்து அதிர்ச்சியை ஏற்படுத்துள்ள நிலையில் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

மசினக்குடியில் யானைக்குத் தீ வைத்த வழக்கில் கைதான பிரசாத் மற்றும் ரேமண் ட் ஆகிய இருவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய நீலகிரி ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்டோ ஓட்டாமல் நிறுத்தி வைத்து கொண்டே மாதம் ரூ.5 லட்சம் வருமானம்.. ஆச்சரிய தகவல்..!

குடைய ரெடியா வெச்சுக்கோங்க! அடுத்த 6 நாட்களுக்கு காத்திருக்கு செம மழை!

கிளாம்பாக்கத்தில் இருந்து தாமதமாக கிளம்பும் பேருந்துகள்.. விளக்கம் அளித்த அதிகாரிகள்..!

சிறார்களுடன் பாலியல் உறவா? ட்ரம்ப் மீது வெடிக்குண்டை போட்ட எலான் மஸ்க்! - அதிர்கிறது அமெரிக்கா!

பீகார் சென்றது தமிழக முதியவரின் சடலம்.. உறவினர்கள் அதிர்ச்சி.. அரசு மருத்துவமனையில் அலட்சியம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments