Webdunia - Bharat's app for daily news and videos

Install App

20,000 ரூபாய்க்கு சிறுமிகள் விற்பனை – பாட்டி கைது !

Webdunia
வெள்ளி, 13 டிசம்பர் 2019 (13:50 IST)
திருவாரூர் மாவட்டத்தில் குடவாசல் பகுதியில் இரு சிறுமிகள் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பாட்டியும் சிறுமியை வாங்கியவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவாரூர் பகுதியில் பெற்றோர் இல்லாத இரு சிறுமிகள் விற்கப்பட்டு திருப்பூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருவதாக கிராம நிர்வாக அலுவலர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இதில் சம்மந்தப்பட்ட பாட்டி விஜயலஷ்மி மற்றும் சிறுமிகளை வாங்கிய சகுந்தலா, கனகம் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் திருப்பூரில் இருக்கும் சிறுமிகளை மீட்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட.. முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்..!

9ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்.. 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் செய்த கொடூரம்..!

No UPI, Only Cash.. கடைகளில் வைக்கப்படும் திடீர் பதாகையால் பரபரப்பு.. என்ன நடந்தது?

83 லட்சம் இறந்தவர்களின் ஆதார் அட்டை என்ன ஆச்சு? வெறும் ஒரு லட்சம் மட்டுமே நீக்கப்பட்டதா?

சாகும் போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினார் காமராஜர்: திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments