Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகாசி வெடி விபத்தில் சிக்கி மூன்று பேர் பலி

Webdunia
சனி, 8 செப்டம்பர் 2018 (13:54 IST)
சிவகாசி அருகே உள்ள காக்கிவாடன்பட்டியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் இன்று காலை பட்டாசு தயாரிக்கும் தொழிலில் அதிகமான தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். பேன்ஸி ரக பட்டாசுகள் அங்கு தயாரித்து வந்த நிலையில் உராய்வின் காரணமாக பட்டாசுகள் குபீரென தீப்பிடித்து  வெடித்தன...


இதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.மேலும் இரண்டு பேர் கவலைக்கிடமான நிலையில் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.வெடி விபத்து நடந்த இடத்தில் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து வந்த நிலையில் உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து விசரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை அருகே வந்த பாகிஸ்தான் படகு திடீர் மாயம்.. ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை..!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments