Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கையில் இருந்து அகதிகளாக தனுஷ்கோடி வந்த குடும்பம்!

Webdunia
புதன், 1 ஜூன் 2022 (07:56 IST)
இலங்கையில் இருந்து அகதிகளாக தனுஷ்கோடி வந்த குடும்பம்!
இலங்கையில் கடந்த சில மாதங்களாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்பதும், அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணைத் தொட்டு உள்ளன என்பதும் தெரிந்ததே
 
இதனை அடுத்து இலங்கையில் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொது மக்கள் அகதிகளாக இந்தியா உள்பட பல்வேறு நாடுகளுக்கு சென்று கொண்டிருக்கின்றனர் 
தமிழகத்தை பொறுத்தவரை இதுவரை 80 பேர் இலங்கையில் இருந்து அகதிகளாக வந்துள்ள நிலையில் இன்று மேலும்  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் அகதிகளாக வந்து உள்ளனர் 
 
இலங்கையிலிருந்து அகதிகளாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தனுஷ்கோடி வந்துள்ளதாகவும் அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments