Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூரியர் மூலமாக போதைப் பொருள் கடத்தல்… மூவர் கைது!

Webdunia
செவ்வாய், 26 அக்டோபர் 2021 (11:01 IST)
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரியர் பார்சலில் போதைப் பொருள் கடத்தப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.

ஹாசிஸ் ஆயில் என்ற தடைசெய்யப்பட்ட போதைமருந்து 620 கிராம் கூரியர் மூலமாக அனுப்பப்பட்டது கண்டறியப்பட்டு அதை அனுப்பிய இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கோவையைச் சேர்ந்த மற்றொருவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. பின்னர் அவரும் கைது செய்யப்பட்டு அவர் வீட்டில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மூவரும் சேர்ந்து தமிழகம் முழுவதும் இதுபோல போதை மருந்துகளைக் கடத்தியது கண்டறியப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments