Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூரியர் மூலமாக போதைப் பொருள் கடத்தல்… மூவர் கைது!

Webdunia
செவ்வாய், 26 அக்டோபர் 2021 (11:01 IST)
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரியர் பார்சலில் போதைப் பொருள் கடத்தப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.

ஹாசிஸ் ஆயில் என்ற தடைசெய்யப்பட்ட போதைமருந்து 620 கிராம் கூரியர் மூலமாக அனுப்பப்பட்டது கண்டறியப்பட்டு அதை அனுப்பிய இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கோவையைச் சேர்ந்த மற்றொருவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. பின்னர் அவரும் கைது செய்யப்பட்டு அவர் வீட்டில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மூவரும் சேர்ந்து தமிழகம் முழுவதும் இதுபோல போதை மருந்துகளைக் கடத்தியது கண்டறியப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரை தொழிலதிபர் கடத்தல்.. 9 பேரை கைது செய்த போலீசார்..!

’தமிழகத்தின் ஏரி மனிதன்’ என பாரட்டப்பட்டவருக்கு கொலை மிரட்டல்? அரசு பாதுகாப்பு வழங்க கோரிக்கை!

தமிழக மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதலா? 4 பேர் படுகாயம்..!

திருநங்கைகள் பெண்கள் கிடையாது! அவர்களுக்கு சலுகையும் கிடையாது! - அங்கீகாரத்தை ரத்து செய்த நீதிமன்றம்!

பல்கலைக்கழகங்களை உங்கள் அறிவாலயங்களாக மாற்றி விடாதீர்கள்.. முதல்வருக்கு தமிழிசை கோரிக்கை..

அடுத்த கட்டுரையில்
Show comments