Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் கனமழை காரணமாக எழும்பூர், சென்டரலிருந்து செல்லும் 3 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து

Webdunia
திங்கள், 16 நவம்பர் 2015 (18:06 IST)
சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக எழும்பூர், சென்டரலிருந்து புறப்பட்டுச் செல்லும் மூன்று எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.


 

 
மாலை 5.40க்கு சென்னை சென்ட்ரலிருந்து புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் - சாப்ரா கங்கா காவேரி எக்ஸ்பிரஸ், இதேபோல் மாலை 4.25 மணிக்கு சென்னை சென்ட்ரல் - பூரி எக்ஸ்பிரஸ் மற்றும் மாலை 5.20 மணிக்கு செல்லும் சென்னை எழும்பூர் - காக்கி நாடா எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
 
 
இதனை தொடர்ந்து, யஷ்வந்த்பூர்-பாடலிபுத்ரா வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில், சென்ட்ரல்-ஐதராபாத் சார்மினார் எக்ஸ்பிரஸ், நவஜீவன் எக்ஸ்பிரஸ் போன்ற ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

Show comments