Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சத்துணவு பணியாளர் காலியிடங்கள்; இன்றே கடைசி நாள்! – ஆயிரக்கணக்கில் குவிந்த மக்கள்!

Webdunia
செவ்வாய், 6 அக்டோபர் 2020 (08:34 IST)
மதுரையில் சத்துணவு பணியாளர் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க மக்கள் ஆயிரக்கணக்கில் குவிந்ததால் பரபரப்பு எழுந்துள்ளது.

மதுரை மாவட்டம் முழுவதும் உள்ள சத்துணவு மையங்களில் 988 சத்துணவு பணியாளர் காலியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி நேற்று விண்ணப்பிக்க கடைசி நாள் என்பதால் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் மக்கள் ஆயிரக்கணக்கில் குவிந்ததால் பரபரப்பு எழுந்துள்ளது.

ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் முறையான முன்னேற்பாடுகளை செய்யாததால் மக்கள் வரிசையில் நிற்காமல், முக கவசம் அணியாமல் முண்டியடித்துக் கொண்டு விண்ணப்பங்களை வழங்கி உள்ளனர். கொரோனா காலத்தில் இதுபோன்று ஒரே இடத்தில் முன்னேற்பாடு இன்றி ஆயிரக்கணக்கில் மக்கள் குவிந்ததால் பரபரப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

திகார் சிறையை மாற்ற முடிவு.. டெல்லி முதல்வர் அறிவிப்பு..!

கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments