Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோப்புக்கு வேட்டு- பழனியப்பனுக்கு பெப்பே - ஜெயலலிதா அதிரடி

தோப்புக்கு வேட்டு- பழனியப்பனுக்கு பெப்பே - ஜெயலலிதா அதிரடி

Webdunia
ஞாயிறு, 22 மே 2016 (11:46 IST)
தமிழகத்தில் புதிய அமைச்சரவையில் மாஜி அமைச்சர்கள் தோப்பு வெங்கடாசலம் மற்றும் பழனியப்பனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
 

 
தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் அிதமுக தனித்துப் போட்டியிட்டு 134 தொகுதிகளை அள்ளி மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது.
 
இந்த தேர்தலின் போது, கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த பலருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட14 பேர் மீண்டும் வெற்றிக்கனியை பறித்தனர்.
 
ஆனால், அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், ஆர்.வைத்தியலிங்கம், பா.வளர்மதி, கோகுல இந்திரா மற்றும் பி.மோகன் ஆகியோர் படுதோல்வி அடைந்தனர்.
 
இந்த நிலையில், பாப்பிரெட்டிப்பட்டியில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற பழனியப்பன், பெருந்துறையில் வெற்றி பெற்ற தோப்பு வெங்கடாச்சலம் ஆகியோருக்கு புதிய   அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை, மாறாக மறுக்கப்பட்டுள்ளது. இதனால், அவர்கள் இருவரும், அவர்களது ஆதரவாளர்களும் சோகத்தில் உள்ளனர்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
 

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments