Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2024-ஆம் ஆண்டு 2-வது சிறந்த மாநகராட்சிக்கான முதலமைச்சா் விருதை தூத்துக்குடிக்கு - அமைச்சர் கே.என். நேரு வழங்கினார்!

J.Durai
வெள்ளி, 16 ஆகஸ்ட் 2024 (12:09 IST)
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளில், 2023-24 ஆம் ஆண்டில் 2வது சிறந்த மாநகராட்சியாக தூத்துக்குடி மாநகராட்சி தோ்வு செய்யப்பட்டுள்ளது.
 
சென்னையில் நடைபெற்ற‌ சுதந்திர தின விழாவில்
சிறந்த மாநகராட்சிக்கான ‘முதலமைச்சா் விருது 2024’ இரண்டாவது பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழை அமைச்சா் பெ.கீதா ஜீவன், மேயா் என்.பி.ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையா் லி.மதுபாலன் ஆகியோரிடம் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு வழங்கினார்.
 
தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் சுகாதாரப் பணிகள், சாலை வசதிகள் ஆகியவற்றில் சிறப்பான செயல்பாட்டிற்காக இவ்விருது வழங்கப்பட்டது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென வெடித்த குப்பைத்தொட்டி.. வீசியெறியப்பட்ட தொழிலாளி பரிதாப பலி! - என்ன நடந்தது?

தாயை கொன்றுவிட்டு தற்கொலை செய்துக் கொண்ட மகன்! கடைசியில் நடந்த திருப்பம்!

8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! விரைவில் அதிகரிக்கும் வெயில்! - வானிலை ஆய்வு மையம்!

சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்! - எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments