Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொள்கையால் இணைதுள்ள கூட்டணிக்கு மாபெரும் வெற்றி- முதல்வர் ஸ்டாலின்

Webdunia
செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (17:14 IST)
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இந்நிலையில் 7 வாக்குச்சாவடிகளில் மட்டும் மட்டும்  நேற்று  தேர்தல் நடந் நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

இதில், ஆளுங்கட்சியாக திமுகவினர் அதிகப்படியாக இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த வெற்றி குறித்து, முதவரும் திமுக கட்சித்தலைவருமான ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த9 மாத கால திமுகவின் ஆட்சிக்கு மக்கள் கொடுத்துள்ள நற்சான்றுதான்  உள்ளாட்சி தேர்தலில் வெற்றி. திராவிட மாடல் அஅட்சிக்கு மக்கள் கொடுத்துளா அங்கீகாரம்தான் இது எனத் தெரிவித்துள்ளர்.

மேலும், கொள்கையால் இணைதுள்ள கூட்டணிக்கு இந்த மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments