Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொள்கையால் இணைதுள்ள கூட்டணிக்கு மாபெரும் வெற்றி- முதல்வர் ஸ்டாலின்

Webdunia
செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (17:14 IST)
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இந்நிலையில் 7 வாக்குச்சாவடிகளில் மட்டும் மட்டும்  நேற்று  தேர்தல் நடந் நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

இதில், ஆளுங்கட்சியாக திமுகவினர் அதிகப்படியாக இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த வெற்றி குறித்து, முதவரும் திமுக கட்சித்தலைவருமான ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த9 மாத கால திமுகவின் ஆட்சிக்கு மக்கள் கொடுத்துள்ள நற்சான்றுதான்  உள்ளாட்சி தேர்தலில் வெற்றி. திராவிட மாடல் அஅட்சிக்கு மக்கள் கொடுத்துளா அங்கீகாரம்தான் இது எனத் தெரிவித்துள்ளர்.

மேலும், கொள்கையால் இணைதுள்ள கூட்டணிக்கு இந்த மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரை தொழிலதிபர் கடத்தல்.. 9 பேரை கைது செய்த போலீசார்..!

’தமிழகத்தின் ஏரி மனிதன்’ என பாரட்டப்பட்டவருக்கு கொலை மிரட்டல்? அரசு பாதுகாப்பு வழங்க கோரிக்கை!

தமிழக மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதலா? 4 பேர் படுகாயம்..!

திருநங்கைகள் பெண்கள் கிடையாது! அவர்களுக்கு சலுகையும் கிடையாது! - அங்கீகாரத்தை ரத்து செய்த நீதிமன்றம்!

பல்கலைக்கழகங்களை உங்கள் அறிவாலயங்களாக மாற்றி விடாதீர்கள்.. முதல்வருக்கு தமிழிசை கோரிக்கை..

அடுத்த கட்டுரையில்
Show comments