Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இது இன்று எழுதப்பட்ட தீர்ப்பல்ல...அன்றே கருணாநிதியால் எழுதப்பட்டது; இயக்குநர் நவீன்

Webdunia
புதன், 8 ஆகஸ்ட் 2018 (17:23 IST)
கலைஞருக்கு மெரினாவில் இடம் எனும் தீர்ப்பு இன்று எழுதப்பட்டதல்ல என்று மூடர்கூடம் படத்தின் இயக்குநர் நவீன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்ட போது தமிழக அரசு முடியாது என்று மறுத்துவிட்டது. பின்னர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
 
பின்னர் மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து மூடர்கூடம் படத்தின் இயக்குநர் நவீன் தனது டுவிட்டர் பக்கத்தில், கலைஞருக்கு மெரினாவில் இடம்' எனும் தீர்ப்பு இன்று எழுதப்பட்டதல்ல. அது கலைஞர் மாணவ பருவத்தில் கையெழுத்து பத்திரிக்கை துவங்கி முதல் சொல் எழுதியபோது அவரே எழுதிய தீர்ப்பு என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரான், இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்! உதவி எண்களை அறிவித்த தமிழ்நாடு அரசு!

அண்ணா பல்கலை. வன்கொடுமை வழக்கு! அண்ணாமலையிடம் விசாரிக்க மனு!

எக்ஸ்ட்ரா தொகுதி வேணும்னு ஆசைதான்.. ஆனால் தலைமை..? - கூட்டணி குறித்து துரை வைகோ!

ஆப்பிரிக்காவில் சாட்டை துரைமுருகன்.. முத்தம் கொடுத்த பழங்குடி பெண்! திமுகவை கலாய்த்த வீடியோ வைரல்!

இந்தியாவில் அவசரமாக இறங்கிய பிரிட்டிஷ் போர் விமானம்! பக்கத்தில் நெருங்கக்கூட விடாத பிரிட்டன்! - என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments