Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சனாதன தர்மத்தின் ஒளியால் இந்த நாடு உருவாக்கப்பட்டுள்ளது - தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

Webdunia
சனி, 11 ஜூன் 2022 (22:32 IST)
இந்தியாவில் ராணுவம், பொருளாதாரம் வளர்ச்சி அடைவதைப் போல் ஆன்மீகத்திலும், வளர்ச்சி அவசியம்  என்று அறியல் மற்றும் தொழில் நுட்ப ஆராய்ச்சி கவுன்சில் – கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தின் 58 வது நிறுவன நாள் விழா  சென்னையில் நடைபெற்றது தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி தெரிவித்துள்ளார்.

இன்று அவர் கூறியுள்ளதாவது:

வேற்றுமையில் ஒற்றுமையில் என்பதையே நமது சனாதன தர்மமும் வலியுறுத்துகிறது.
சோம நாதர் கோயில் சொத்துகளை அழிந்து சுந்தகர், பெஷாவர் நகரங்களை  கஜினி முகமது முகமது உருவாக்கினார். அந்த நகரங்கள் அமெரிக்காவில்  தகர்கப்பட்ட்து; இதில் இருந்தே சனாதன தர்ம வலிமையை அறியலாம். ரிஷிகளாலும், முனிவகளாலும் சனாதன தர்மத்தின் ஒளியாலுமிந்த நாடு உருவாக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடியுரிமைக்கான சான்றாக ஆதார் ஏற்கப்படாது: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

ரஷ்யாவின் ஒரே ஒரு ஹீலியம் ஆலையின் மீது உக்ரைன் தாக்குதல்! தீப்பற்றி எரிவதாக தகவல்..!

பொறியியல் படிப்புக்கான துணை கலந்தாய்வு தேதி நீட்டிப்பு.. முழு விவரங்கள்..!

ஒரே பக்கத்தில் 6 இடத்தில் ஒரு பெண்ணின் பெயர்.. வாக்காளர் பட்டியலில் பெரும் குளறுபடி..!

மீண்டும் மாணவர்களுக்கு மடிக்கணினி திட்டம்.. விலைப்பட்டியல் அரசிடம் சமர்ப்பிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments