Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடாது மழையிலும் 6-வது நாளாக தொடர்ந்து எரியும் திருவண்ணாமலை மகா தீபம்:

Webdunia
ஞாயிறு, 11 டிசம்பர் 2022 (17:52 IST)
அடாது மழை பெய்த போதிலும் 6-வது நாளாக தொடர்ந்து திருவண்ணாமலை மகாதீபம் எரிந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 6ஆம் தேதி நடைபெற்றது என்பதும் அன்றைய தினம் 2668 உயரம் கொண்ட மலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது என்பது தெரிந்ததே
 
இந்த மகா தீபம் ஒவ்வொரு வருடமும் பதினொரு நாட்கள் மலைமீது காட்சியளிக்கும். இந்த நிலையில் திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் மகாதீபம்  தொடர்ந்து 6-வது நாளாக சுடர்விட்டு எரிந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறது. இதனை பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 மாணவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல்: பள்ளி காவலாளி கைது!

ரூ.35 லட்சம் மோசடி: வாடகைத் தாய் குழந்தை டிஎன்ஏ பொருந்தவில்லை - மருத்துவர் உட்பட 10 பேர் கைது!

அடுத்த மாதம் முதல் மழை சீஸன்! தமிழகத்தில் அதிகரிக்கும் மழைப்பொழிவு! - வானிலை ஆய்வாளர்கள் சொல்வது என்ன?

'லவ் ஜிஹாத்' கும்பல் வேட்டை: 8 பேர் கைது, கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு!

மின்கம்பியில் குரங்குகள் குதித்ததால் விபத்து.. ஷாக் அடித்து 2 பக்தர்கள் பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments