Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட 'மகா தீபம்'

Webdunia
வெள்ளி, 19 நவம்பர் 2021 (18:40 IST)
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபம் அன்று திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்படும் என்பதை என்ற நிலையில் இன்று அண்ணாமலைக்கு அரோகரா என்ற கோஷத்துடன் திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது
 
2,668 அடி உயர மலை உச்சியில் பிரமாண்டமான கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. எவ்வளவு மழை பெய்தாலும் தொடர்ந்து 11 நாட்கள் காட்சி தரும் வகையில் இந்த தீபம் ஏற்றப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
திருவண்ணாமலை தீபம் ஏற்றப்பட்டதை அடுத்து பல தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்தன என்பதும் அதனை வீட்டிலிருந்தே பக்தர்கள் கண்டுகளித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறார்களுடன் பாலியல் உறவா? ட்ரம்ப் மீது வெடிக்குண்டை போட்ட எலான் மஸ்க்! - அதிர்கிறது அமெரிக்கா!

பீகார் சென்றது தமிழக முதியவரின் சடலம்.. உறவினர்கள் அதிர்ச்சி.. அரசு மருத்துவமனையில் அலட்சியம்..!

அன்னைக்கி காலையில 6 மணி இருக்கும்.. முதல்வரின் ட்வீட் குறித்து கேலி செய்த ஈபிஎஸ்..!

திமுக கூட்டணியில் தேமுதிக இணைகிறதா? அமைச்சர் கே.என்.நேரு தகவல்..!

நாட்டில் நல்லது நடக்க வேண்டும் என்று சிந்திக்க கூடியவர் ஆடிட்டர் குருமூர்த்தி: நயினார் நாகேந்திரன்

அடுத்த கட்டுரையில்
Show comments