எந்தச் சின்னத்தில் போட்டியிடுவது? குழப்பத்தில் விசிக - திமுக

Webdunia
செவ்வாய், 2 மார்ச் 2021 (09:42 IST)
தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் திமுக கூட்டணி கட்சிகள் தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

 
இந்த பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த விசிக தலைவர் தொல் திருமாவளவன், திராவிட முன்னேற்றக் கழகத்தின் டி.ஆர் பாலு தலைமையில் பேச்சுவார்த்தை குழுவுடன் தொகுதி பங்கீடு  குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. 
 
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விருப்பத்தை தெரிவித்து உள்ளோம் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும். எத்தனை தொகுதிகள் எந்தெந்த தொகுதிகள் மற்றும் எந்தச் சின்னத்தில் போட்டியிடுவது குறித்து பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் அறிவிக்கப்படும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்க டார்கெட் அமெரிக்கா மட்டும்தான்!.. ஈரான் சொன்ன விஷயத்தை பாருங்க!...

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் எப்போது?.. விரைவில் வெளியாகும் அறிவிப்பு!...

விஜய் ரசிகர்களுடன் நேருக்கு நேர் மோதும் ஜூலி: 'மடக்கு ஊதிக்கு கரெக்டா ஓட்டு போடுங்க இல்லையென்றால்...' - இணையத்தில் வெடித்த வார்த்தை போர்!

ஈரான் அதிபர் அலுவலத்தில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்.. ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது..!

ஆதவ் அர்ஜுனா யாருன்னே ராகுலுக்கு தெரியாது!.. மாணிக்கம் தாகூர் எம்.பி.க்கு செம நக்கல்!..

அடுத்த கட்டுரையில்
Show comments