Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எந்தச் சின்னத்தில் போட்டியிடுவது? குழப்பத்தில் விசிக - திமுக

Webdunia
செவ்வாய், 2 மார்ச் 2021 (09:42 IST)
தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் திமுக கூட்டணி கட்சிகள் தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

 
இந்த பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த விசிக தலைவர் தொல் திருமாவளவன், திராவிட முன்னேற்றக் கழகத்தின் டி.ஆர் பாலு தலைமையில் பேச்சுவார்த்தை குழுவுடன் தொகுதி பங்கீடு  குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. 
 
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விருப்பத்தை தெரிவித்து உள்ளோம் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும். எத்தனை தொகுதிகள் எந்தெந்த தொகுதிகள் மற்றும் எந்தச் சின்னத்தில் போட்டியிடுவது குறித்து பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் அறிவிக்கப்படும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விபச்சார விடுதி நடத்திய பெண்ணுக்கு உதவி.. 2 காவலர்கள் சஸ்பெண்ட்..!

முட்டை சாப்பிட மாட்டோம்.. டிசி கேட்டு பயமுறுத்தும் 80 மாணவர்கள்.. பள்ளியில் பரபரப்பு..!

மனைவியுடன் சண்டை.. பெற்ற மகளை கழுத்தறுத்து கொன்ற கணவன்! - சென்னையில் அதிர்ச்சி

அனில் அம்பானி வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை.. என்ன காரணம்?

சோனியா காந்தி தலைமையில் திடீர் ஆர்ப்பாட்டம்.. ஸ்தம்பித்த நாடாளுமன்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments