Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எந்தச் சின்னத்தில் போட்டியிடுவது? குழப்பத்தில் விசிக - திமுக

Webdunia
செவ்வாய், 2 மார்ச் 2021 (09:42 IST)
தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் திமுக கூட்டணி கட்சிகள் தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

 
இந்த பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த விசிக தலைவர் தொல் திருமாவளவன், திராவிட முன்னேற்றக் கழகத்தின் டி.ஆர் பாலு தலைமையில் பேச்சுவார்த்தை குழுவுடன் தொகுதி பங்கீடு  குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. 
 
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விருப்பத்தை தெரிவித்து உள்ளோம் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும். எத்தனை தொகுதிகள் எந்தெந்த தொகுதிகள் மற்றும் எந்தச் சின்னத்தில் போட்டியிடுவது குறித்து பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் அறிவிக்கப்படும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஞ்சாயத்தாயா இது? ட்ரம்ப்பை மதிக்காமல் ஈரான் - இஸ்ரேல் மீண்டும் போர்! - ட்ரம்ப் ரியாக்‌ஷன் என்ன?

வாங்கிய கடனை கொடுக்க முடியவில்லை.. நண்பனிடம் மனைவியை விற்ற கணவன்..!

400 கிலோ யுரேனியத்தை ஈரான் மறைத்து வைத்துள்ளது: அமெரிக்கா அதிர்ச்சி தகவல்..!

ஈரான் - இஸ்ரேல் போர் நிறுத்தம் நீட்டிக்க வாய்ப்பில்லை: ரஷ்ய அமைச்சர் கருத்து..!

நான் கடவுளை நம்பினேன்.. நீங்கள் டிஜிட்டலை நம்பினீர்கள்.. சுந்தர் பிச்சையுடன் படித்த துறவி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments