Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்..!- திருக்குறளை மோதிரமாக்கிய திருமண ஜோடி!

Webdunia
செவ்வாய், 23 பிப்ரவரி 2021 (15:01 IST)
திருவள்ளுவர் குறித்த பல்வேறு சர்ச்சைகள் தொடர்ந்து வரும் நிலையில் திருமண ஜோடிகள் திருக்குறளை மோதிரத்தில் அச்சிட்டுள்ளது ட்ரெண்டாகியுள்ளது.

தமிழகத்தில் சமீப காலமாக திருவள்ளுவரின் அடையாளம் குறித்த பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் இதுகுறித்த விவாதங்கள் சமூக வலைதளங்களில் நாள்தோறும் நடந்து வருகின்றன. இந்நிலையில் திருவள்ளுவர் அடையாளத்தை விட அவர் சொன்ன திருக்குறள் முக்கியம் என்ற வகையில் அமைந்துள்ளது ஒரு சம்பவம்.

சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட திருமண ஜோடிகள் தங்கள் மோதிரத்தில் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற குறளை அச்சிட்டு அணிந்து கொண்டுள்ளனர். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்