Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரைக்கு வராத கதை!

Webdunia
ஞாயிறு, 2 அக்டோபர் 2016 (19:22 IST)
பெண்கள் மட்டுமே நடித்துள்ள படத்திற்கு ’திரைக்கு வராத கதை’ என பெயரிடப்பட்டுள்ளது.

 

 
இப்படத்தில், நதியா, இனியா, கோவை சரளா, ஆர்த்தி என பெண்கள் மட்டுமே நடித்துள்ளனர்.
 
இப்படத்தை கே. மணிகண்டன் என்பவர் தயாரிக்க, துளசிதாஸ் என்பவர் இயக்கி இருக்கிறார்.
 
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

இப்படத்தில், பெண்கள் மட்டுமே நடித்துள்ளதால், இப்படம் எப்படி இருக்கும் என எதிர்பார்ப்பு சினிமா ரசிகர்களிடையில் நிலவி வருகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

74 மணி நேர ED ரெய்டு முடிவு! கே.என்.நேரு சகோதரர் வீட்டில் சிக்கியது என்ன?

அதிகரிக்கும் சுற்றுலா கூட்டம்..! சென்னை - கன்னியாக்குமரி சிறப்பு ரயில் அறிவிப்பு!

மணமகள் தேடும் இளைஞர்களுக்கு இளம்பெண்களை விற்ற கும்பல்.. 1500 பெண்கள் விற்கப்பட்டார்களா?

ராமேஸ்வரம் பள்ளியில் AI ஆசிரியர்.. மாணவர்களின் கேள்விகளுக்கு அசத்தல் பதில்..!

தாய் உயிரிழப்பு.. தந்தை மருத்துவமனையில்.. மகள் திருமண தினத்தில் நடந்த சோகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments