Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் மன உறுதியை குலைக்க இப்படி செய்தார்கள் - ப. சிதம்பரம்

Webdunia
சனி, 7 டிசம்பர் 2019 (16:13 IST)
உங்களது சுதந்திரம் எனது சுதந்திரம் எனது சுதந்திரம் தான் உங்களது  சுதந்திரம்.  என் மன உறுதியை குலைக்க சிறையில் அடைத்தார்கள் என ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ப. சிதம்பரம் கூறியுள்ளதாவது :
 
பெண்களுக்கான கொலைக்களமான உத்தரப்பிரதேசம் மாறிக் கொண்டுள்ளது.பாஜக தொடர்ந்து ஆட்சியில் இருப்பதால் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியாது. நாட்டில் பலபகுதிகளில் சுதந்திரம் பறிக்கப்படுகிறது. சுதந்திரக் குரல்கள் நெரிக்கப்படுகின்றன. பொருளாதார சூழலைப் பொருத்தவரை மக்கள் எச்சரிக்கையாக இருக்கவே செய்யும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments