Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் மன உறுதியை குலைக்க இப்படி செய்தார்கள் - ப. சிதம்பரம்

Webdunia
சனி, 7 டிசம்பர் 2019 (16:13 IST)
உங்களது சுதந்திரம் எனது சுதந்திரம் எனது சுதந்திரம் தான் உங்களது  சுதந்திரம்.  என் மன உறுதியை குலைக்க சிறையில் அடைத்தார்கள் என ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ப. சிதம்பரம் கூறியுள்ளதாவது :
 
பெண்களுக்கான கொலைக்களமான உத்தரப்பிரதேசம் மாறிக் கொண்டுள்ளது.பாஜக தொடர்ந்து ஆட்சியில் இருப்பதால் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியாது. நாட்டில் பலபகுதிகளில் சுதந்திரம் பறிக்கப்படுகிறது. சுதந்திரக் குரல்கள் நெரிக்கப்படுகின்றன. பொருளாதார சூழலைப் பொருத்தவரை மக்கள் எச்சரிக்கையாக இருக்கவே செய்யும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments