Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சதி செய்கிறார்கள், விழிப்பாக இருக்க வேண்டும்: இப்தார் விழாவில் முதல்வர் பேச்சு

Webdunia
திங்கள், 25 ஏப்ரல் 2022 (09:12 IST)
தமிழினத்தை மதத்தால் சாதியால் பிரிக்க சதி செய்கிறார்கள் என்றும் அதனால் அனைவரும் விழிப்பாக இருக்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார் 
 
சென்னை திருவான்மியூரில் ரம்ஜான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் முதல்வர் முக ஸ்டாலின் கலந்து கொண்டார்
 
 பின்னர் இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியபோது ’முன்னாள் முதல்வர்கள் அண்ணா கருணாநிதி ஆகியோர்களை இணைத்தது மிலாடி நபி நிகழ்ச்சிதான் என்று பெருமையுடன் கூறினார்
 
இன்றைய சூழ்நிலையில் தமிழினத்தை ஜாதி மதங்களை வைத்து சிலர் பிரிக்க சதிமுயற்சி செய்து வருவதாகவும் தமிழினத்தை பிரிக்க்கும் சதிகளை புரிந்து கொண்டு அனைவரும் விழிப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'ஆர்.எஸ்.எஸ் அணி வகுப்பு வழக்கு' - கூடுதல் விவரங்களை கேட்கும் தமிழக அரசு.!!

சிறையில் இருந்து செந்தில் பாலாஜி விடுதலை.! திரண்ட ஆதரவாளர்கள் - ஸ்தம்பித்த போக்குவரத்து..!!

5 லட்சம் டவுண்லோடுகளைக் கடந்து சாதனை படைத்த KYN (Know Your Neighbourhood)!

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான உழவர் தின விழா இன்று துவங்கியுள்ளது!

செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்திருப்பது என்பது ஒரு நல்ல செய்தி உச்ச நீதிமன்றம் ஒரு சரியான நல்ல முடிவை கொடுத்துள்ளது- வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி....

அடுத்த கட்டுரையில்
Show comments