Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராம்குமார் சாவிலும், ஜெயலலிதா சாவிலும் மர்மம்; கேட்க நாதியில்லை: டி.ராஜேந்தர்

Webdunia
ஞாயிறு, 29 ஜனவரி 2017 (17:49 IST)
ராம்குமார் சாவில் மர்மம் உள்ளது என்று சொன்னாலும் கேட்பதற்கு நாதியில்லை, முன்னால் முதல்வர் ஜெயலலிதா சாவில் மர்மம் இருப்பது என்று சொன்னாலும் அதை கேட்பற்கு நாதியில்லை என்று லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.


 

இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய டி.ராஜேந்தர், ”சென்னை மெரினா போராட்டத்தில் கலவரத்தை ஏற்படுத்தியது யார்? இது குறித்து சிபிஐ விசாரணை வேண்டும். முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு சிலர் கெட்டபெயர் ஏற்படுத்த நினைக்கின்றனர்.

சென்னையில் நடந்த அறப்போராட்டத்தில் அரங்கேறிய திரைக்கதையை மாற்றியது யார்? திரைக்கு பின்னால் நின்று சூழ்ச்சி செய்தது யார்? சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய காவல் துறையே கட்டவிழ்க்கும் வன்முறை காட்சிகளை எங்கிருந்து கொண்டு வந்தார்கள்?

போராட்டத்திற்குள் புகுந்து தீயை கொளுத்திய அந்த தீய சக்திகள் யார் என்பது கண்டுபிடிக்க வேண்டும். ஏன் என்றால் நமது நாட்டில் சாதாரன ஒரு ஏழை குடும்பத்து மாணவன் ராம்குமார் சாவில் மர்மம் உள்ளது என்று சொன்னாலும் கேட்பதற்கு நாதியில்லை, முன்னால் முதல்வர் ஜெயலலிதா சாவில் மர்மம் இருப்பது என்று சொன்னாலும் அதை கேட்பற்கு நாதியில்லை” என்று கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்கள் போரில் தோல்வி அடைந்தது உண்மைதான்: பாகிஸ்தான் பத்திரிகையாளர் தகவல்..!

தீவிரவாதியின் இறுதிச்சடங்கில் பங்கேற்றோமா? பாகிஸ்தான் ராணுவம் விளக்கம்..!

வழக்கம் போல ஸ்டிக்கரை தூக்காதீங்க ஸ்டாலின்.. பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு குறித்து ஈபிஎஸ்

தென்மேற்கு பருவமழை தொடக்கம்.. தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

நமது ஏவுகணைகள் எதிரி நாட்டில் விழும்போது ‘பாரத் மாதா கி ஜே’ என்று சத்தம் கேட்கும்! - பிரதமர் மோடி!

அடுத்த கட்டுரையில்
Show comments