தடுப்பூசி செலுத்தாவிட்டால் இனிமேல் ரேசன் இல்லை

Webdunia
புதன், 10 நவம்பர் 2021 (17:52 IST)
கொரொனா தடுப்பூசி போடாதவர்களுக்கு ரேசன் பொருட்கள், கேஸ் சிலிண்டர் மற்றும் பெட்ரோல் கிடையாது என  அவுரங்காபாத் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்கு கொரோனா  தொற்றுப் பரவியது. தற்போது கொரோனா தொற்றின் 2 வது அலை வேகமாகப் பரவி வருகிறது. விரைவில் 3 வது அலை பரவவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மஹராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் கொரொனா தடுப்பூசி போடாதவர்களுக்கு ரேசன் பொருட்கள், கேஸ் சிலிண்டர் மற்றும் பெட்ரோல் கிடையாது என  அவுரங்காபாத் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பால் அவுரங்காபாத் மாவட்ட மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஃபுல்லா முள்வேலி!.. ஒருத்தனும் ஏற முடியாது!.. ஈரோடு தவெக பொதுக்கூட்ட அப்டேட்!...

சர்வேலாம் சும்மா!.. தளபதியை ஏமாத்துறாங்க!.. புலம்பும் தவெக நிர்வாகிகள்!....

பாதை மாறி சென்ற ரேபிடோ பைக் ஓட்டுனர்.. பைக்கில் இருந்து குதித்து தப்பிய இளம்பெண்..!

சாமிய ஊர்வலம் கொண்டு போய் கோவிலுக்குள்ள வைக்கணும்!.. விஜயை கொண்டாடும் ஈரோடு தவெக நிர்வாகிகள்..

டெல்லியில் மெஸ்ஸி.. விராத் கோஹ்லியுடன் கால்பந்து விளையாடுகிறாரா? மோடி, அமித்ஷாவுடன் சந்திப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments