Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசி செலுத்தாவிட்டால் இனிமேல் ரேசன் இல்லை

Webdunia
புதன், 10 நவம்பர் 2021 (17:52 IST)
கொரொனா தடுப்பூசி போடாதவர்களுக்கு ரேசன் பொருட்கள், கேஸ் சிலிண்டர் மற்றும் பெட்ரோல் கிடையாது என  அவுரங்காபாத் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்கு கொரோனா  தொற்றுப் பரவியது. தற்போது கொரோனா தொற்றின் 2 வது அலை வேகமாகப் பரவி வருகிறது. விரைவில் 3 வது அலை பரவவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மஹராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் கொரொனா தடுப்பூசி போடாதவர்களுக்கு ரேசன் பொருட்கள், கேஸ் சிலிண்டர் மற்றும் பெட்ரோல் கிடையாது என  அவுரங்காபாத் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பால் அவுரங்காபாத் மாவட்ட மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை வெயில் அதிகமாக இருக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

அவுரங்கசீப்பின் கல்லறை சர்ச்சை தேவையற்றது: ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் கருத்து..!

ஈபிஎஸ் , செங்கோட்டையனை அடுத்து பிரதமர் மோடியை சந்திக்கும் ஓபிஎஸ்.. என்ன காரணம்?

வாரத்தின் முதல் வர்த்தக நாளில் சரிந்தது பங்குச்சந்தை.. இன்றைய நிஃப்டி நிலவரம்..!

6 ரூபாய் மதிப்புள்ள Vodafone பங்கை 10 ரூபாய்க்கு வாங்கிய அரசு! 11 ஆயிரம் கோடி நஷ்டம்!?

அடுத்த கட்டுரையில்
Show comments