Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தின் முதல் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் – சாதித்த வீரலட்சுமி!

Webdunia
புதன், 2 செப்டம்பர் 2020 (10:18 IST)
தமிழகத்தின் முதல் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுனராக தேனியைச் சேர்ந்த வீரலட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார்.

தேனியைச் சேர்ந்த வீரலட்சுமி கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் வசித்து வந்துள்ளார். அவரது கணவர் சென்னையில் கால் டாக்ஸி ஓட்டுனராக வேலை செய்து வந்துள்ளார். ஆட்டோமொபைல்ஸ் படித்த வீரலட்சுமி கணவருக்கு உதவியாக டாக்ஸி ஓட்ட ஆரம்பித்துள்ளார்.

இந்நிலையில் தனது சொந்த ஊரான தேனியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் நோயாளிகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த பயிற்சி பெற்ற அவர் இப்போது சென்னையில் ஆம்புலன்ஸ் ஓட்டுனராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் தமிழகத்தின் முதல் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

திகார் சிறையை மாற்ற முடிவு.. டெல்லி முதல்வர் அறிவிப்பு..!

கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments