Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் காதலி என நினைத்து வேறொரு பெண்ணின் நகையை திருடிய திருடன்

Webdunia
வெள்ளி, 26 ஜனவரி 2018 (07:23 IST)
ஊரப்பாக்கத்தை சேர்ந்த ஜான்சன் என்பவர் தன்னை காதலித்து ஏமாற்றிவிட்ட முன்னாள் காதலி என நினைத்து வேறொரு பெண்ணை தாக்கி அவர் கழுத்தில் அணிந்திருந்த 11 பவுன் தங்கச்சங்கிலியை திருடியுள்ளான்

கடந்த 21ஆம் தேதி சென்னை சைதாப்பேட்டையில் உள்ள செல்வகணேஷ் என்பவரது மனைவி குணசுந்தரி என்பவர் தனியாக வீட்டில் இருந்தபோது மர்ம நபர் ஒருவர் 11 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துவிட்டு தப்பினார். இதுகுறித்து சிசிடிவி கேமிராவில் பதிவான திருடனின் முகத்தை வைத்து போலிசார் விசாரணை செய்ததில் ஊரப்பாக்கத்தை சேர்ந்த ஜான்சன் என்பது தெரியவந்தது

பின்னர் ஜான்சன் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டபோது தன்னுடைய காதலி என நினைத்து ஆள்மாறி செயினை திருடிவிட்டதாக கூறினான். மேலும் திருடிய தங்கசெயினை அந்த திருடன் ப்ரேம் போட்டு தனது வீட்டின் சுவரில் மாட்டியிருந்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த திருடனிடம் மேலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

16 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: 65 வயது முதியவருக்கு என்ன தண்டனை? தீர்ப்பு விவரம்..!

100 ரூபாய்க்கு எலுமிச்சம் பழம் கொடுங்க.. சாலையோர வியாபாரியிடம் காசு கொடுத்து வாங்கிய ஈபிஎஸ்..!

பிலாவல் புட்டோ ஒரு உண்மையான முஸ்லிம் அல்ல.. தீவிரவாதியின் மகன் பேட்டியால் பரபரப்பு..!

மத்தியில் வலுவான ஆட்சி.. மாநிலத்திலும் தீய சக்தி அகற்றப்படும்: பிரச்சாரத்தை தொடங்கிய ஈபிஎஸ்..!

நோபல் பரிசை வாங்கிவிடுவாரே.. டிரம்ப் பெயரை பரிந்துரை செய்த இஸ்ரேல் பிரதமர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments