Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரவு காட்சிகள் ரத்து.. பகல் காட்சிகள் சேர்ப்பு! – திரையரங்குகள் புதிய அட்டவணை!

Webdunia
புதன், 21 ஏப்ரல் 2021 (09:59 IST)
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகளால் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திரையரங்குகள் காட்சி நேரத்தை மாற்றியுள்ளன.

தமிழகம் முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருவதால் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திரையரங்குகள் தங்கள் திரையிடல் நேரத்தை மாற்றி தினமும் 4 காட்சிகள் திரையிடுகின்றன. அதன்படி இரவு 10 மணிக்கு ஊரடங்கு தொடங்குவதால் அனைத்து திரையரங்குகளிலும் இரவு காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும் காலை 11 அல்லது 11.30 மணிக்கு முதல் காட்சி தொடங்கும் நிலையில் தற்போது முதல் காட்சியை காலை 9 அல்லது 9.30 மணி அளவில் தொடங்கும் விதமாக நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. பிறகு 12 மணி சராசரியில் ஒரு காட்சியும், 3 மணி சராசரியில் ஒரு காட்சியும், மாலை 6 மணி காட்சிகளும் என மொத்தம் 4 காட்சிகள் திட்டமிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments