Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரவு காட்சிகள் ரத்து.. பகல் காட்சிகள் சேர்ப்பு! – திரையரங்குகள் புதிய அட்டவணை!

Webdunia
புதன், 21 ஏப்ரல் 2021 (09:59 IST)
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகளால் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திரையரங்குகள் காட்சி நேரத்தை மாற்றியுள்ளன.

தமிழகம் முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருவதால் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திரையரங்குகள் தங்கள் திரையிடல் நேரத்தை மாற்றி தினமும் 4 காட்சிகள் திரையிடுகின்றன. அதன்படி இரவு 10 மணிக்கு ஊரடங்கு தொடங்குவதால் அனைத்து திரையரங்குகளிலும் இரவு காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும் காலை 11 அல்லது 11.30 மணிக்கு முதல் காட்சி தொடங்கும் நிலையில் தற்போது முதல் காட்சியை காலை 9 அல்லது 9.30 மணி அளவில் தொடங்கும் விதமாக நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. பிறகு 12 மணி சராசரியில் ஒரு காட்சியும், 3 மணி சராசரியில் ஒரு காட்சியும், மாலை 6 மணி காட்சிகளும் என மொத்தம் 4 காட்சிகள் திட்டமிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments