இரவு காட்சிகள் ரத்து.. பகல் காட்சிகள் சேர்ப்பு! – திரையரங்குகள் புதிய அட்டவணை!

Webdunia
புதன், 21 ஏப்ரல் 2021 (09:59 IST)
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகளால் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திரையரங்குகள் காட்சி நேரத்தை மாற்றியுள்ளன.

தமிழகம் முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருவதால் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திரையரங்குகள் தங்கள் திரையிடல் நேரத்தை மாற்றி தினமும் 4 காட்சிகள் திரையிடுகின்றன. அதன்படி இரவு 10 மணிக்கு ஊரடங்கு தொடங்குவதால் அனைத்து திரையரங்குகளிலும் இரவு காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும் காலை 11 அல்லது 11.30 மணிக்கு முதல் காட்சி தொடங்கும் நிலையில் தற்போது முதல் காட்சியை காலை 9 அல்லது 9.30 மணி அளவில் தொடங்கும் விதமாக நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. பிறகு 12 மணி சராசரியில் ஒரு காட்சியும், 3 மணி சராசரியில் ஒரு காட்சியும், மாலை 6 மணி காட்சிகளும் என மொத்தம் 4 காட்சிகள் திட்டமிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோட்டில் விஜய் மக்கள சந்திப்பு!.. கண்டிஷனோடு அனுமதி கொடுத்த போலீஸ்...

கேரள உள்ளாட்சி தேர்தல் தோல்வி: சபதத்தை நிறைவேற்ற மீசையை எடுத்த கம்யூனிஸ்ட் தொண்டர்

மெஸ்ஸி நிகழ்வின் குளறுபடி: மம்தா பானர்ஜி கைது செய்யப்பட வேண்டும் - அசாம் முதல்வர் சர்ச்சை கருத்து..!

கடற்கரையில் நடந்த கொண்டாட்டம்.. திடீரென நடந்த துப்பாக்கிச்சூடு, 10 பேர் பலி

யாருடன் கூட்டணி.. முக்கிய அப்டேட்டை அளித்த பிரேமலதா விஜயகாந்த்..!

அடுத்த கட்டுரையில்
Show comments