Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரையரங்குகள் 50% இருக்கைகளுடன் இயங்க உத்தரவு: என்னவாகும் மாஸ்டர்?

Webdunia
வெள்ளி, 8 ஜனவரி 2021 (15:41 IST)
ஜனவரி 11 ஆம் தேதி வரை திரையரங்குகள் 50% இருக்கைகளுடன் இயங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. 

 
தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் வரும் 13ஆம் தேதி பொங்கல் விருந்தாக தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த அனுமதி வாபஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் திட்டமிட்டபடி 'மாஸ்டர்' திரைப்படம் குறிப்பிட்ட தினத்தில் வெளியாகும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. 
 
இந்நிலையில், ஜனவரி 11 ஆம் தேதி வரை திரையரங்குகள் 50% இருக்கைகளுடன் இயங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், தமிழக அரசு இந்த விவகாரத்தை சரியான முறையில் மறுபரிசீலனை செய்து முடிவெடுக்கும் என நம்புவதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments