Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவியை கத்தியால் குத்திய இளைஞர்...அதிர்ச்சி சம்பவம்

Webdunia
வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (15:47 IST)
நீலகிரி மாவட்டம் குன்னூர் ஒய்.எம்.சி.ஏ அருகே தனியார் பள்ளியில் படிக்கும் 12 ஆம் வகுப்புமாணவிக்கு கத்திக்குத்து நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், மாணவியை பின் தொடர்ந்த அசிக் என்ற இளைஞ்சர் பள்ளி அருகே மாணவியைக் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓட முயன்ற போது அவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

காயமடைந்த மாணவியை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்ட இளைஞரிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments