Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார்டனில் ஜெ. - சசி. இடையே நடந்த வார்த்தை போர்: மயங்கி விழுந்த ஜெயலலிதா (வீடியோ இணைப்பு)

கார்டனில் ஜெ. - சசி. இடையே நடந்த வார்த்தை போர்: மயங்கி விழுந்த ஜெயலலிதா (வீடியோ இணைப்பு)

Webdunia
திங்கள், 19 டிசம்பர் 2016 (13:17 IST)
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்னர் அவரது போயஸ் கார்டன் வீட்டில் மயங்கி விழுந்ததாக அப்போழுதே தகவல்கள் வந்தன.


 
 
ஆனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்னர் அந்த இரவு ஜெயலலிதா டெல்லி வட்டாரத்திடம் சமீபத்தில் நடத்தப்பட்ட பல்வேறு வருமான வரித்துறை சோதனை குறித்து போனில் பேசியுள்ளார். அதன் பின்னர் சசிகலாவிடம் பேசினார் ஜெயலலிதா. அப்பொழுது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் வந்துள்ளது.

 

நன்றி: விகடன்
 
ஒரு கட்டத்தில் ஜெயலலிதா மயங்கி விழ அவரை சசிகலா உடனடியாக அருகில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அதன் பின்னர் இரண்டு நாட்கள் நல்ல நிலையில் இருந்த ஜெயலலிதாவுக்கு பின்னர் படிப்படியாக உடல்நிலை சரியில்லாமல் போயிருப்பதாக பிரபல தமிழ் வார இதழான விகடன் வீடியோ வடிவில் செய்தி வெளியிட்டுள்ளது.
 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments