Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊரடங்கின் போது நடைபெற்ற திருமண விழா… 4 பேருக்கு கொரோனா

Webdunia
செவ்வாய், 7 ஏப்ரல் 2020 (17:30 IST)
சென்னையில் ஊரடங்கின் போது நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட 4 பேர்  கொரோனாவால் பாதிக்கபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகிறது.

தமிழகத்தில் நேற்று, புதிதாக் தொற்று கண்டறியப்பட்டுள்ள 50 பேரில் 48 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என தெரிவித்துள்ளார்.டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் 1475 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், சமீபத்தில் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு பஞ்சாப் சுகாதாரத்துறை 24 மணி நேரம் கெடு விதித்துள்ளது. மாநாட்டில் பங்கேற்று தலைமறைவாக இருப்பவர்கள் அருகாமையில் உள்ள காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்காவிட்டால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்