Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுவன் தலையில் சிக்கிய பாத்திரம்...தீயணைப்புத்துறையினர் செய்த தரமான செயல்...

Webdunia
செவ்வாய், 1 ஆகஸ்ட் 2023 (14:09 IST)
சிறுவர்கள் மழலைப் பருவத்தில் என்ன செய்வதென்றே அறியாமல் சில செயல்களை செய்கின்றனர். அதனால் தான் முன்னோர்கள் இளம் கன்று பயமறியாது என்று கூறினர்.  இப்படி செய்யும் செயல்கள் வினையாகி விடுவதும் உண்டு.

இந்த நிலையில்,  திருநெல்வேலி மாவட்டம் கங்கை கொண்டானில் 4 வயது சிறுவன் விளையாடிக் கொண்டிருக்கும்போது, தெரியாமல் பாத்திரத்திற்குள் தலையை சிக்க வைத்துக் கொண்டான்.

தன் தலையை பாத்திரத்தில் இருந்து வெளியே எடுக்க முடியாமல் அழுத சிறுவன் குடும்பத்தினரும் முயற்சி செய்தனர். ஆனால் பாத்திரத்தை எடிக்க முயற்சி செய்தும் முடியவில்லை. இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறை அதிகாரிகள், சிறுவனை செல்போனில் RHYMES பார்க்க வைத்து அவன் தலையில் சிக்கிய எவர் சில்வர் பாத்திரத்தை அகற்றினர்.

இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

12ஆம் வகுப்பு மாணவர்களின் நலனுக்காகவே 11ஆம் பொதுத்தேர்வு ரத்து: அமைச்சர் அன்பில் மகேஷ்

மெட்டாவுடன் தமிழக அரசு முக்கிய ஒப்பந்தம்: இனி வாட்ஸ்-ஆப் மூலமே அரசு சேவை..!

தூய்மைப் பணியாளர்கள் விவகாரம்.. புளித்துப் போன நாடகங்களை அரங்கேற்ற வேண்டாம்! அன்புமணி

பாஜகவில் இணைந்த நடிகை கஸ்தூரி, பிக்பாஸ் பிரபலம் நமீதா மாரிமுத்து.. வரவேற்று பேசிய நயினார் நாகேந்திரன்..!

பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை: கடந்த 11 ஆண்டுகளின் வளர்ச்சிப் பாதைக்கான வரைபடம்.. அமித் ஷா பாராட்டு

அடுத்த கட்டுரையில்
Show comments