Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்கூட்டியே தொடங்கும் தவெக மாநாடு.. ஓயாத தொண்டர்கள் கூட்டம்! - என்ன நடக்கிறது?

Prasanth Karthick
ஞாயிறு, 27 அக்டோபர் 2024 (14:38 IST)

விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிற்கு ஏராளமான தொண்டர்கள் குவிந்த நிலையில் திட்டமிட்ட நேரத்திற்கு முன்னதாகவே மாநாடு தொடங்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 

 

விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று விக்கிரவாண்டியில் நடைபெறுகிறது. மாலை 4 மணி அளவில் மாநாடு தொடங்கும் என கூறப்பட்டிருந்த நிலையில் காலை முதலே தொண்டர்கள் விக்கிரவாண்டி நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

 

தற்போது மதிய வெயிலில் ஏராளமான தொண்டர்கள் பிளாஸ்டிக் சேர்களை தலையில் சுமந்து வெயிலில் காத்திருக்கின்றனர். பல தொண்டர்கள் மயங்கி விழுந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கிட்டதட்ட தற்போது 90 சதவீதம் மாநாடு அரங்கு நிறைந்துவிட்ட நிலையில் 4 மணிக்கு தொடங்க இருந்த மாநாடு 3 மணிக்கே தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments