Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிலையிடம் சில்மிஷம் செய்தவர் கைது

Webdunia
திங்கள், 10 ஜூன் 2019 (09:23 IST)
திருச்சி செங்குளம் பகுதியை சேர்ந்தவர் முஜிபுர் ரஹ்மான். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அருகிலுள்ள தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு சுற்றுலா சென்றிருக்கிறார். அங்கே பல விதமான புகைப்படங்கள் எடுத்து கொண்டவர், அங்குள்ள பெண் சிலைகளோடு கட்டி பிடிப்பது போல் ஆபசமான போஸ் கொடுத்து படம் பிடித்திருக்கிறார். அதை சமூக வலைதளங்களில் அவர் பகிர்ந்ததும் அதை பார்த்த பலர் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

இதுகுறித்து ஒரு நபர் கொடுத்த புகாரை அடுத்து போலீஸார் முஜிபுர் ரஹ்மானை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். பாரம்பரியமிக்க கோவிலில் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுப்பட்டிருப்பது மக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இந்தியர்களுக்கு நிரந்தர தடையா? அதிர்ச்சி தகவல்..!

அரபிக்கடலில் புயல் சின்னம் ஏற்பட வாய்ப்பு.. தமிழகத்தில் கனமழை பெய்யுமா?

தமிழகத்தில் ஜூலை முதல் மின் கட்டணம் உயர்வா? மின்சார வாரிய அதிகாரிகள் சொல்வது என்ன?

நள்ளிரவு முதல் விட்டுவிட்டு மழை: ஊட்டி போல் மாறிய சென்னை..!

நிதி வேண்டும் என்றால் 11 நிபந்தனைகளை ஏற்க வேண்டும்: பாகிஸ்தானுக்கு IMF நிபந்தனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments