Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிலையிடம் சில்மிஷம் செய்தவர் கைது

Webdunia
திங்கள், 10 ஜூன் 2019 (09:23 IST)
திருச்சி செங்குளம் பகுதியை சேர்ந்தவர் முஜிபுர் ரஹ்மான். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அருகிலுள்ள தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு சுற்றுலா சென்றிருக்கிறார். அங்கே பல விதமான புகைப்படங்கள் எடுத்து கொண்டவர், அங்குள்ள பெண் சிலைகளோடு கட்டி பிடிப்பது போல் ஆபசமான போஸ் கொடுத்து படம் பிடித்திருக்கிறார். அதை சமூக வலைதளங்களில் அவர் பகிர்ந்ததும் அதை பார்த்த பலர் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

இதுகுறித்து ஒரு நபர் கொடுத்த புகாரை அடுத்து போலீஸார் முஜிபுர் ரஹ்மானை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். பாரம்பரியமிக்க கோவிலில் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுப்பட்டிருப்பது மக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் இலவச பேருந்துகளை அதிகரிக்க முடிவு.. தமிழக அரசின் அதிரடி திட்டம்..!

சீனாவை எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும்: காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்துக்கு பாஜக கண்டனம்..!

கூகிள் மேப் உதவியுடன் படகில் 275 கி.மீ பயணம்! கும்பமேளா செல்ல புது ரூட் பிடித்த வடக்கு நண்பர்கள்!

விஜய் மகன் அமெரிக்கன் பள்ளியில் படிக்கலாம், ரசிகர்களுக்கு மும்மொழி கல்வி வேண்டாமா? எச் ராஜா

தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. 2026 தேர்தல் குறித்து ஆலோசனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments