சிலையிடம் சில்மிஷம் செய்தவர் கைது

Webdunia
திங்கள், 10 ஜூன் 2019 (09:23 IST)
திருச்சி செங்குளம் பகுதியை சேர்ந்தவர் முஜிபுர் ரஹ்மான். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அருகிலுள்ள தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு சுற்றுலா சென்றிருக்கிறார். அங்கே பல விதமான புகைப்படங்கள் எடுத்து கொண்டவர், அங்குள்ள பெண் சிலைகளோடு கட்டி பிடிப்பது போல் ஆபசமான போஸ் கொடுத்து படம் பிடித்திருக்கிறார். அதை சமூக வலைதளங்களில் அவர் பகிர்ந்ததும் அதை பார்த்த பலர் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

இதுகுறித்து ஒரு நபர் கொடுத்த புகாரை அடுத்து போலீஸார் முஜிபுர் ரஹ்மானை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். பாரம்பரியமிக்க கோவிலில் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுப்பட்டிருப்பது மக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெடிகுண்டு சம்பவம் எதிரொலி: டெல்லி செங்கோட்டையில் பார்வையாளர்களுக்கு தடை.!

தங்கம் விலை மீண்டும் உச்சம்.. ஒரு சவரன் 93000ஐ தாண்டியதால் பொதுமக்கள் அதிர்ச்சி..!

நேற்று ஒரே நாள் தான் ஏற்றம்.. இன்று மீண்டும் சரிந்த பங்குச்சந்தை.. சென்செக்ஸ் நிலவரம்..!

டெல்லி குண்டுவெடிப்பில் பஸ் கண்டக்டர் மரணம்.. 8 பேர் கொண்ட குடும்பத்தில் வருமானம் பார்க்கும் ஒரே நபர்..!

டெல்லி குண்டுவெடிப்பு: நண்பரை காப்பாற்ற முயன்றதால் உடல் நிலை மோசமான இளைஞர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments