ரயில் தடம் புரண்டது !

Webdunia
புதன், 25 ஆகஸ்ட் 2021 (17:10 IST)
அசாம் மாநிலத்தில் பயணிகள் சிறப்பு ரயில் இன்று தடம்புரண்டது.

அசாம் மாநிலம் சாய்கான் ரயில் நிலையம் அருகே கவுஹாத்தி- ஹவுரா சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் நிலையத்தில் இன்று பயணிகள் சிறப்பு ரயில் தடம் புரண்டது.
இந்த விபத்து சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு நிமிடத்திற்கு ரூ. 8 கோடி இழப்பு! பெரும் இழப்பை சந்திக்கும் துபாய்.. என்ன காரணம்?

10, 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் திடீர் ஒத்திவைப்பு! மத்திய கிழக்கில் போர் பதற்றம் காரணமா?

ஓமன் எண்ணெய் கப்பலை தாக்கிய ஈரான்.. கொழுந்துவிட்டு எரியும் கப்பல்.. 15 இந்திய ஊழியர்களின் கதி என்ன?

அமெரிக்காவின் முக்கிய பிரமுகர் தவெகவில் இணைகிறாரா? செங்கோட்டையன் சொன்னது என்ன?

பிரதமர் எத்தனை முறை தமிழகம் வந்தாலும் தமிழக மண் பாஜகவுக்கு இடமளிக்காது: செல்வபெருந்தகை

அடுத்த கட்டுரையில்
Show comments